PAT 5.4.2

The Nectarine River Called Supreme Knowledge

அறிவை என்னும் அமுத ஆறு

464 பறவையேறுபரம்புருடா! நீஎன்னைக்கைக்கொண்டபின் *

பிறவியென்னும்கடலும்வற்றிப் பெரும்பதமாகின்றதால் *

இறவுசெய்யும்பாவக்காடு தீக்கொளீஇவேகின்றதால் *

அறிவையென்னும்அமுதவாறு தலைப்பற்றிவாய்க்கொண்டதே.

Text size