The Nectarine River Called Supreme Knowledge
அறிவை என்னும் அமுத ஆறு
464 பறவையேறுபரம்புருடா! நீஎன்னைக்கைக்கொண்டபின் *
பிறவியென்னும்கடலும்வற்றிப் பெரும்பதமாகின்றதால் *
இறவுசெய்யும்பாவக்காடு தீக்கொளீஇவேகின்றதால் *
அறிவையென்னும்அமுதவாறு தலைப்பற்றிவாய்க்கொண்டதே.
Your browser does not support the audio element.
audio