Our Lord Blossoming and Filling My Heart: I Understood it to be Your Grace Alone
இதயத்துள் நிறைந்து எம்பிரான் மலர்ந்தமை நின்னருளே புரிந்திருந்தேன்
463 சென்னியோங்கு தண்திருவேங்கடமுடையாய்! * உலகு
தன்னைவாழநின்றநம்பீ! தாமோதரா! சதிரா!
என்னையும்என்னுடைமையையும் உன்சக்கரப்பொறியொற்றிக்கொண்டு *
நின்னருளேபுரிந்திருந்தேன் இனிஎன்திருக்குறிப்பே? (2)