PAT 5.4.1

Our Lord Blossoming and Filling My Heart: I Understood it to be Your Grace Alone

இதயத்துள் நிறைந்து எம்பிரான் மலர்ந்தமை நின்னருளே புரிந்திருந்தேன்

463 சென்னியோங்கு தண்திருவேங்கடமுடையாய்! * உலகு

தன்னைவாழநின்றநம்பீ! தாமோதரா! சதிரா!

என்னையும்என்னுடைமையையும் உன்சக்கரப்பொறியொற்றிக்கொண்டு *

நின்னருளேபுரிந்திருந்தேன் இனிஎன்திருக்குறிப்பே? (2)

Text size