PAT 5.1.9

O Our Lord! Please Dispel My Troubles

எம்பிரானே! இடரைக் க:ளையாய்

441 நம்பனே! நவின்றேத்தவல்லார்கள்

நாதனே! நரசிங்கமதானாய்! *

உம்பர்கோனுலகேழும்அளந்தாய்

ஊழியாயினாய்! ஆழிமுன்னேந்தி *

கம்பமாகரிகோள்விடுத்தானே.

காரணா! கடலைக்கடைந்தானே! *

எம்பிரான். என்னையாளுடைத்தேனே!

ஏழையேனிடரைக்களையாயே.

Text size