PAT 5.1.8

Grace Me So That I May Praise Only You

உன்னையே புகழுமாறு அருள் செய்

440 வண்ணமால்வரையேகுடையாக

மாரிகாத்தவனே! மதுசூதா! *

கண்ணனே! கரிகோள்விடுத்தானே!

காரணா! களிறட்டபிரானே! *

எண்ணுவாரிடரைக்களைவானே!

ஏத்தரும்பெருங்கீர்த்தியினானே! *

நண்ணிநான்உன்னைநாள்தொறும்ஏத்தும்

நன்மையேஅருள்செய்எம்பிரானே!

Text size