PAT 4.9.6

Tiruvaraṅgam, the Place Where All Come to Worship

யாவரும் வந்து தொழுமிடம் திருவரங்கம்

417 மைத்துனன்மார்காதலியைமயிர்முடிப்பித்து

அவர்களையேமன்னராக்கி *

உத்தரைதன்சிறுவனையும்உய்யக்கொண்ட

உயிராளன்உறையும்கோயில் *

பத்தர்களும்பகவர்களும் பழமொழிவாய்

முனிவர்களும்பரந்தநாடும் *

சித்தர்களும்தொழுதிறைஞ்சத்

திசைவிளக்காய்நிற்கின்றதிருவரங்கமே.

Text size