PAT 4.9.5

Tiruvaraṅgam, the Place Where Birds Recount the Glories of Garuḍa

பறவைகள் கருடனின் புகழ் கூறும் இடம் திருவரங்கம்

416 ஆமையாய்க்கங்கையாய் ஆழ்கடலா

யவனியாய்அருவரைகளாய் *

நான்முகனாய்நான்மறையாய் வேள்வியாய்த்

தக்கணையாய்த்தானுமானான் *

சேமமுடைநாரதனார் சென்றுசென்று

துதித்திறைஞ்சக்கிடந்தான்கோயில் *

பூமருவிப்புள்ளினங்கள் புள்ளரையன்

புகழ்குழறும்புனலரங்கமே.

Text size