PAT 4.6.2

Call Your Son, "Śrīdharā!"

மகனை 'சிரீதரா!' என்றழை

382 அங்கொருகூறை அரைக்குடுப்பதனாசையால் *

மங்கியமானிடசாதியின் பேரிடும்ஆதர்காள்! *

செங்கணெடுமால் சிரீதரா! என்றுஅழைத்தக்கால் *

நங்கைகாள்! * நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.

Text size