PAT 4.6.1

Admonishing People to Give Their Children the Lord's Sacred Names and Call Them Thus: Name Your Son "Keśava"

மக்களுக்கு பகவானுடைய திருநாமங்களை இட்டழைக்குமாறு அறிவுரை கூறல் மகனுக்குக் கேசவன் என்றே பெயரிடுக

381 காசும்கறையுடைக்கூறைக்கும் அங்கோர்கற்றைக்கும்

ஆசையினால் * அங்கவத்தப்பேரிடும் ஆதர்காள் *

கேசவன்பேரிட்டு நீங்கள்தேனித்திருமினோ *

நாயகன் நாரணன் தம்அன்னைநரகம்புகாள். (2)

Text size