Admonishing People to Give Their Children the Lord's Sacred Names and Call Them Thus: Name Your Son "Keśava"
மக்களுக்கு பகவானுடைய திருநாமங்களை இட்டழைக்குமாறு அறிவுரை கூறல் மகனுக்குக் கேசவன் என்றே பெயரிடுக
381 காசும்கறையுடைக்கூறைக்கும் அங்கோர்கற்றைக்கும்
ஆசையினால் * அங்கவத்தப்பேரிடும் ஆதர்காள் *
கேசவன்பேரிட்டு நீங்கள்தேனித்திருமினோ *
நாயகன் நாரணன் தம்அன்னைநரகம்புகாள். (2)