PAT 4.10.2

When I am to Die, Please Take Note of Me

யான் சாகும்பொழுது என்னைக் குறிக்கொள்

424 சாமிடத்துஎன்னைக்குறிக்கொள்கண்டாய்

சங்கொடுசக்கரமேந்தினானே! *

நாமடித்துஎன்னைஅனேகதண்டம்

செய்வதாநிற்பர்நமன்தமர்கள் *

போமிடத்துஉன்திறத்துஎத்தனையும்

புகாவண்ணம்நிற்பதோர்மாயைவல்லை *

ஆமிடத்தேஉன்னைச்சொல்லிவைத்தேன்

அரங்கத்தரவணைப்பள்ளியானே.

Text size