The Plight of a Mother Who Bore a Daughter
மகளைப் பெற்ற தாயின் நிலை
301 தம்மாமன்நந்தகோபாலன் தழீஇக்கொண்டுஎன்மகள்தன்னை *
செம்மாந்திரேயென்றுசொல்லிச் செழுங்கயற்கண்ணும்செவ்வாயும் *
கொம்மைமுலையும்இடையும் கொழும்பணைத்தோள்களும்கண்டிட்டு *
இம்மகளைப்பெற்றதாயர் இனித்தரியாரென்னுங்கொலோ?