PAT 3.8.4

Will the Red-eyed Lord Marry Her?

செங்கண்மால் இவளை மணந்து விடுவானோ?

300 ஒருமகள்தன்னையுடையேன் உலகம்நிறைந்தபுகழால் *

திருமகள்போலவளர்த்தேன் செங்கண்மால்தான்கொண்டுபோனான் *

பெருமகளாய்க்குடிவாழ்ந்து பெரும்பிள்ளைபெற்றஅசோதை *

மருமகளைக்கண்டுகந்து மணாட்டுப்புறம்செய்யுங்கொலோ?

Text size