The Gandharvas Were Enchanted by the Nectarine Song of the Flute
குழலின் அமுதகீதத்தில் கந்தருவர் மயங்கினர்
280 செம் பெருந் தடங் கண்ணன் திரள் தோளன் * தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம் *
நம் பரமன் இந்நாள் குழல் ஊதக் * கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர் **
அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம் * அமுத கீத வலையால் சுருக்குண்டு *
நம் பரம் அன்று என்று நாணி மயங்கி * நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே (6)
280 செம்பெருந்தடங்கண்ணன்திரள்தோளன்
தேவகிசிறுவன்தேவர்கள்சிங்கம் *
நம்பரமன்இந்நாள்குழலூதக்
கேட்டவர்கள் இடருற்றனகேளீர் *
அம்பரம்திரியும்காந்தப்பரெல்லாம்
அமுதகீதவலையால்சுருக்குண்டு *
நம்பரமன்றென்றுநாணிமயங்கி
நைந்துசோர்ந்துகைம்மறித்துநின்றனரே.
280 cĕm pĕrun taṭaṅ- kaṇṇaṉ tiral̤ tol̤aṉ * tevaki ciṟuvaṉ tevarkal̤ ciṅkam *
nam paramaṉ innāl̤ kuzhal ūtak * keṭṭavarkal̤ iṭar uṟṟaṉa kel̤īr **
amparam tiriyum kāntappar ĕllām * amuta kīta valaiyāl curukkuṇṭu *
nam param aṉṟu ĕṉṟu nāṇi mayaṅki * naintu corntu kaimmaṟittu niṉṟaṉare (6)
Words may be rearranged for prose order (Aṉvayam). Read meanings in black continuously for the simplified sense based on the Divyārtha Dīpikai.
செம் பெரும் தடம் கண்ணன் திரள் தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம் நம் பரமன் இந்நாள் குழலூத கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர் அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம் அமுத கீதம் வலையால் சுருக்குண்டு நம் பரமன்று என்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கை மறித்து நின்றனரே -3-6-6
பதவுரை
செம்பெரு தடங் கண்ணன் சிவந்து மிகவும் பெரிய திருக் கண்களை யுடையனாய் திரள் தோளன் பருத்த தோள்களை