PAT 3.6.6

The Gandharvas Were Enchanted by the Nectarine Song of the Flute

குழலின் அமுதகீதத்தில் கந்தருவர் மயங்கினர்

280 செம்பெருந்தடங்கண்ணன்திரள்தோளன்

தேவகிசிறுவன்தேவர்கள்சிங்கம் *

நம்பரமன்இந்நாள்குழலூதக்

கேட்டவர்கள் இடருற்றனகேளீர் *

அம்பரம்திரியும்காந்தப்பரெல்லாம்

அமுதகீதவலையால்சுருக்குண்டு *

நம்பரமன்றென்றுநாணிமயங்கி

நைந்துசோர்ந்துகைம்மறித்துநின்றனரே.

Text size