PAT 3.6.5

The State of Tumburu and Nārada upon Hearing the Flute's Melody

குழலோசை கேட்ட தும்புரு நாரதர் நிலை

279 முன்நரசிங்கமதாகி அவுணன்

முக்கியத்தைமுடிப்பான், மூவுலகில்

மன்னரஞ்ச * மதுசூதனன்வாயில்

குழலினோசை செவியைப்பற்றிவாங்க *

நன்னரம்புடையதும்புருவோடு

நாரதனும்தம்தம்வீணைமறந்து *

கின்னரமிதுனங்களும் தம்தம்

கின்னரம்தொடுகிலோமென்றனரே.

Text size