PAT 3.6.10

The Response of the Trees upon Hearing the Flute's Music

குழலிசை கேட்ட மரங்களின் சேயல்

284 கருங்கண்தோகைமயிற்பீலியணிந்து

கட்டிநன்குடுத்தபீதகவாடை *

அருங்கலவுருவினாயர்பெருமான்

அவனொருவன்குழலூதினபோது *

மரங்கள்நின்றுமதுதாரைகள்பாயும்

மலர்கள்வீழும்வளர்கொம்புகள்தாழும் *

இரங்கும்கூம்பும்திருமால்நின்றநின்ற

பக்கம்நோக்கி அவைசெய்யும்குணமே.

Text size