PAT 3.2.8

He Who Remained in the Womb for Twelve Months

பன்னிரு திங்கள் கருவில் இருந்தவன்

241 பன்னிருதிங்கள் வயிற்றில்கொண்டஅப்பாங்கினால் *

என்இளங்கொங்கை அமுதமூட்டியெடுத்துயான் *

பொன்னடிநோவப் புலரியேகானில்கன்றின்பின் *

என்னிளஞ்சிங்கத்தைப்போக்கினேன் எல்லேபாவமே.

Text size