He Who Remained in the Womb for Twelve Months
பன்னிரு திங்கள் கருவில் இருந்தவன்
241 பன்னிருதிங்கள் வயிற்றில்கொண்டஅப்பாங்கினால் *
என்இளங்கொங்கை அமுதமூட்டியெடுத்துயான் *
பொன்னடிநோவப் புலரியேகானில்கன்றின்பின் *
என்னிளஞ்சிங்கத்தைப்போக்கினேன் எல்லேபாவமே.
Your browser does not support the audio element.
audio