The Lord of the Birds (Garuḍa)
புள்ளின் தலைவன்
240 வள்ளிநுடங்கிடை மாதர்வந்துஅலர்தூற்றிட *
துள்ளிவிளையாடித் தோழரோடுதிரியாமே *
கள்ளியுணங்கு வெங்கானதரிடைக்கன்றின்பின் *
புள்ளின்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே.
Your browser does not support the audio element.
audio