PAT 3.2.7

The Lord of the Birds (Garuḍa)

புள்ளின் தலைவன்

240 வள்ளிநுடங்கிடை மாதர்வந்துஅலர்தூற்றிட *

துள்ளிவிளையாடித் தோழரோடுதிரியாமே *

கள்ளியுணங்கு வெங்கானதரிடைக்கன்றின்பின் *

புள்ளின்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே.

Text size