PAT 3.2.9

Dāmodara, He Who was Bound by a Rope Around the Stomach

தாமோதரன்

242 குடையும்செருப்பும்கொடாதே தாமோதரனைநான் *

உடையும்கடியன ஊன்றுவெம்பரற்களுடை *

கடியவெங்கானிடைக் காலடிநோவக்கன்றின்பின் *

கொடியேன்என்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே.

Text size