எட்டாம் பாட்டு – உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் –என்றவாறே தன் மகனை அவள் அழைத்த பிரகாரத்தை சொல்லுகிறது-
கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே நேசம் இல்லாதார் அகத்து இருந்து நீ விளையாடாதே போதராயே தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்றும் தாய் சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே 2-9-8- – –
பதவுரை
கேசவனே–அழகிய