PAT 2.10.9

The Lord Who Took the Form of Varāha

வராகத்தின் உருவாகிய பெருமான்

221 வானத்தெழுந்த மழைமுகில்போல் * எங்கும்

கானத்துமேய்ந்து களித்துவிளையாடி *

ஏனத்துருவாய் இடந்தஇம்மண்ணினை *

தானத்தேவைத்தானால்இன்றுமுற்றும்

தரணியிடந்தானால்இன்றுமுற்றும்.

Text size