The Lord Who Took the Form of Varāha
வராகத்தின் உருவாகிய பெருமான்
221 வானத்தெழுந்த மழைமுகில்போல் * எங்கும்
கானத்துமேய்ந்து களித்துவிளையாடி *
ஏனத்துருவாய் இடந்தஇம்மண்ணினை *
தானத்தேவைத்தானால்இன்றுமுற்றும்
தரணியிடந்தானால்இன்றுமுற்றும்.
Your browser does not support the audio element.
audio