The Lord Who Dispelled the Elephant's Sorrow
வேழம் துயர்கெடுத்த பெருமான்
220 தாழைதண்ணாம்பல் தடம்பெரும்பொய்கைவாய் *
வாழுமுதலை வலைப்பட்டுவாதிப்புண் *
வேழம்துயர்கெட விண்ணோர்பெருமானாய் *
ஆழிபணிகொண்டானால்இன்றுமுற்றும்
அதற்குஅருள்செய்தானால்இன்றுமுற்றும்.
Your browser does not support the audio element.
audio