Tell Nāraṇa of My Emaciated State
நாரணற்கு எனது மெலிவைச் செப்புமின்
582 சலங்கொண்டுகிளர்ந்தெழுந்த தண்முகில்காள்! * மாவலியை
நிலங்கொண்டான்வேங்கடத்தே நிரந்தேறிப்பொழிவீர்காள் *
உலங்குண்டவிளங்கனிபோல் உள்மெலியப்புகுந்து * என்னை
நலங்கொண்டநாரணற்கு என்நடலைநோய்செப்புமினே.
Your browser does not support the audio element.
audio