Convey My Condition to the Lord of Vēṅkaṭam
எனது நிலையை வேங்கடவனுக்குக் கூறுங்கள்
581 வான்கொண்டுகிளர்ந்தெழுந்த மாமுகில்காள்! * வேங்கடத்துத்
தேன்கொண்டமலர்ச்சிதறத் திரண்டேறிப்பொழிவீர்காள்! *
ஊன்கொண்டவள்ளுகிரால் இரணியனையுடலிடந்தான் *
தான்கொண்டசரிவளைகள் தருமாகில்சாற்றுமினே.
Your browser does not support the audio element.
audio