NAT 8.5

Convey My Condition to the Lord of Vēṅkaṭam

எனது நிலையை வேங்கடவனுக்குக் கூறுங்கள்

581 வான்கொண்டுகிளர்ந்தெழுந்த மாமுகில்காள்! * வேங்கடத்துத்

தேன்கொண்டமலர்ச்சிதறத் திரண்டேறிப்பொழிவீர்காள்! *

ஊன்கொண்டவள்ளுகிரால் இரணியனையுடலிடந்தான் *

தான்கொண்டசரிவளைகள் தருமாகில்சாற்றுமினே.

Text size