NAT 5.2

O Cuckoo! Call for My Lord of Vēṅkaṭam to Come.

குயிலே! என் வேங்கடவன் வரக் கூவாய்

546 வெள்ளைவிளிசங்கிடங்கையிற்கொண்ட

விமலனெனக்குருக்காட்டான் *

உள்ளம்புகுந்தென்னைநைவித்து

நாளும் உயிர்பெய்து கூத்தாட்டுக்காணும் *

கள்ளவிழ்செண்பகப்பூமலர்கோதிக்

களித்திசைபாடுங்குயிலே! *

மெள்ளவிருந்துமிழற்றிமிழற்றாது என்

வேங்கடவன்வரக்கூவாய்.

Text size