His City is Araṅgam Itself
அவரது ஊர் அரங்கமே
615 கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக்கைப்பிடிப்பான் *
திண்ணார்ந்திருந்த சிசுபாலன்தேசழிந்து *
அண்ணாந் திருக்கவே ஆங்கவளைக்கைப்பிடித்த *
பெண்ணாளன்பேணுமூர் பேருமரங்கமே.
Your browser does not support the audio element.
audio