NAT 11.8

How Many Things He Spoke!

அவர் எவ்வளவெல்லாம் பேசினார்!

614 பாசிதூர்த்துக்கிடந்த பார்மகட்கு * பண்டொருநாள்

மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப்பன்றியாம் *

தேசுடையதேவர் திருவரங்கச்செல்வனார் *

பேசியிருப்பனகள் பேர்க்கவும்பேராவே. (2)

Text size