MUT 51

The One Who Burned Laṅkā is Kaṇṇaṉ.

இலங்கை எரித்தவனே கண்ணன்

2332 அவனே அருவரையால் ஆநிரைகள்காத்தான் *

அவனே அணிமருதஞ்சாய்த்தான் * - அவனே

கலங்காப்பெருநகரம் காட்டுவான்கண்டீர் *

இலங்காபுரமெரித்தானெய்து.

Text size