MUT 52

The One Who Pierced the Seven Marāmara Trees is Vāmana.

ஏழு மராமரங்களைத் துளைத்தவனே வாமனன்

2333 எய்தான்மராமர மேழும்இராமனாய் *

எய்தானம்மான் மறியைஏந்திழைக்காய் * - எய்ததுவும்

தென்னிலங்கைக்கோன்வீழ, சென்றுகுறளுருவாய் *

முன்னிலங்கைக்கொண்டான்முயன்று.

Text size