MUT 50

Tirumāl is the One Who Killed the Crocodile in the Pond.

திருமாலே சுனையில் முதலை கொன்றவன்

2331 சூழ்ந்ததுழாயலங்கல் சோதிமணிமுடிமால் *

தாழ்ந்தவருவித்தடவரைவாய் * - ஆழ்ந்த

மணிநீர்ச்சுனைவளர்ந்த மாமுதலைகொன்றான் *

அணிநீலவண்ணத்தவன்.

Text size