MUT 49

Narasiṁha, Vāmana, and Kaṇṇaṉ are One and the Same.

நரசிம்மனும் வாமனனும் கண்ணனும் ஒருவரே

2330 செற்றதுவும் சேராவிரணியனை * சென்றேற்றுப்

பெற்றதுவும் மாநிலம் பின்னைக்காய் * - முற்றல்

முரியேற்றின் முன்னின்றுமொய்ம்பொழித்தாய்! * மூரிச்

சுரியேறுசங்கினாய்! சூழ்ந்து.

Text size