IT 21

If One Attains the Feet of Vāmana, There is No Naraka.

வாமனன் தாள் சேர்ந்தால் நரகம் இல்லை

2202 தாமுளரே தம்முள்ளமுள்ளுளதே * தாமரையின்

பூவுளதே ஏத்தும்பொழுதுண்டே * - வாமன்

திருமருவு தாள்மருவுசென்னியரே * செவ்வே

அருநரகஞ்சேர்வதரிது.

Text size