Praise and Obtain the Names of Nārāyaṇa.
நாரணன் நாமங்களை ஏத்தி பெறுக
2201 பழிபாவங்கையகற்றிப் பல்காலும்நின்னை *
வழிவாழ்வார் வாழ்வராம்மாதோ * - வழுவின்றி
நாரணன்தன்நாமங்கள் நன்குணர்ந்துநன்கேத்தும் *
காரணங்கள்தாமுடையார்தாம்.
Your browser does not support the audio element.
audio