பேதை நெஞ்சே இன்றைப் பெருமை அறிந்திலையோ
ஏது பெருமை இன்றைக்கு என்னென்னில்
– ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர்கோன் மாநிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகை நாள் காண்