verse 5

அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள்

இந்த உலகில் இருள் நீங்க

– வந்துதித்த

மாதங்கள் நாள்கள் தம்மை மண்ணுலகோர் தாம் அறிய

ஈதென்று சொல்லுவோம் யாம்

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo