verse 31

தொண்டரடிப்பொடியார் தோன்றிய ஊர் தொல் புகழ் சேர்

மண்டங்குடி என்பர் மண்ணுலகில்

– எண்டிசையும்

ஏத்தும் குலசேகரன் ஊர் என உரைப்பர்

வாய்த்த திருவஞ்சிக்களம்

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo