verse 24

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்

தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய்

– பிஞ்சாய்ப்

பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும்

வழுத்தாய் மனமே மகிழ்ந்து

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo