verse 17

மாநிலத்தில் முன் நம் பெரியாழ்வார் வந்துதித்த

ஆனி தன்னில் சோதி என்றால் ஆதரிக்கும்

– ஞானியர்க்கு

ஒப்போர் இல்லை இவ்வுலகு தனில் என்று நெஞ்சே

எப்பொழுதும் சிந்தித்திரு

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo