verse 439

**439\. தாமரையை அலர்த்தக்கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரித்தால் அத்தை யுலர்த்தமாபோலே, ஸ்வரூப விகாஸத்தைப் பண்ணு மீச்வரன் தானே, ஆசார்ய ஸம்பந்தம் குலைந்தால் அத்தை வாடப்பண்ணும்.**

Text size