**396\. சாஸ்த்ரமும் விதியாதே நாமுமறியாதே யிருக்கிற இத்தை ஸுக்ருத மென்று நாம் பேரிடுகிறபடி யென்னென்னில், நாமன்று, ஈச்வரனென்று கேட்டிருக்கையாயிருக்கும்.**