**395\. பகவதாபிமுக்க்யம் ஸுக்ருதத்தாலன்றிக்கே பகவத் க்ருபையாலே பிறக்கிறது. அத்வேஷம் ஸுக்ருதத்தாலே யென்னில்; இந்த பல விசேஷத்துக்கு அத்தை ஸாதநமாக்க வொண்ணாது.**