97. இந்தயிரண்டுமுண்டானால் ஆசார்யன் கைபுகுரும்; ஆசார்யன் கைபுகுந்தவாறே திருமந்திரம் கைபுகுரும்; திருமந்திரம் கைபுகுந்தவாறே ஈச்வரன் கைபுகுரும்; ஈச்வரன் கைபுகுந்தவாறே, "வைகுந்தமாநகர் மற்றது கையதுவே" என்கிறபடியே ப்ராப்ய பூமி கைபுகுரும்.