303. பகவதபசாரமாவது தேவதாந்தரங்களோடொக்க ஈச்வரனை நினைக்கையும் ராம க்ருஷ்ணாத்யவதாரங்களில் மநுஷ்ய ஸஜாதீயதா புத்தியும் வர்ணாச்ரம விபரீதமான வுபசாரமும், அர்ச்சாவதாரத்தி லுபாதாந நிரூபணமும் ஆத்மாபஹாரமும் பகவத் த்ரவ்யாபஹாரமும் தொடங்கமானவை.