226. இவ்வர்த்தம் இதிஹாஸ புராணங்களிலும், பயிலுஞ் சுடரொளி நெடுமாற் கடிமையிலும் கண்சோர வெங்குருதியிலும் நண்ணாதவாளவுணரிலும் தேட்டருந் திறல் தேனிலும், மேம்பொருளுக்கு மேலில் பாட்டுக்களிலும் விசதமாகக் காணலாம்.