verse 184

184. அக்நிஜ்வாலையை விழுங்கி விடாய் கெட நினைக்குமா போலேயும் ஆடுகிற பாம்பின் நிழலிலேயொதுங்க நினைக்குமாபோலேயும் விஷய ப்ரவணானாய் ஸுகிக்க நினைக்கை.

Text size