178. அவனையொழியத் தான் தனக்கு நன்மை தேடுகையாவது - ஸ்தநந்தய ப்ரஜையை மாதாபிதாக்கள் கையில் நின்றும் வாங்கி காதுகனான ஆட்டு வாணியன் கையிலே காட்டிக்கொடுக்குமா போலே யிருப்பதொன்று.