170. "திருமாலிருஞ்சோலை மலையே" என்கிறபடியே உகத்தருளின நிலங்கள் எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீரைகதேசத்திலே பண்ணும்.