147. நெடுநாள் அத்யபரையாய்ப் போந்த பார்யை லஜ்ஜாபயங்களின்றிக்கே
பர்த்ருஸகாரத்தாலே நின்று என்னை யங்கீகரிக்கவேணுமென்று அபேக்ஷிக்குமாபோலே யிருப்பதொன்றிதிறேயிவன் பண்ணும் ப்ரபத்தி.