verse 114

114. அந்த ஸத்தை ப்ராவண்ய கார்யமான அநுபவமில்லாதபோது குலையும்; அது குலையாமைக்காக வருமவையெல்லாம் அவர்ஜநீயங்களுமாய் ப்ராப்தங்களுமாயிருக்கும்; ஆகையாலே பகவத் விஷய ப்ரவ்ருத்தி சேரும்.

Text size