44. இப்படி சொல்லுகிறதும் ஊற்றத்தைப் பற்ற.
அவதாரிகை -இப்படி அஜ்ஞாநாதிகளோரொன்றேயிவர்களுக்கு ப்ரபதந ஹேதுவாகச் சொல்லுகைக்கு மூலமின்ன தென்கிறார் (இப்படி என்று தொடங்கி).