32. அதிகார நியமமின்றிக்கே யொழிந்தபடி யென்னென்னில், தர்மபுத்ராதிகளும் த்ரௌபதியும் காகமும் காளியனும் ஸ்ரீகஜேந்த்ராழ்வானும் ஸ்ரீவிபீஷணாழ்வானும் பெருமாளும் இளையபெருமாளும் தொடக்கமானவர்கள் சரணம் புகுருகையாலே அதிகாரி நியமமில்லை.