உபாயாந்தரங்களை விட்டுச் சரமோபாயத்தைப் பற்றினார்போலே, உபேயாந்தரமான ஐச்வர்ய கைவல்யங்களை விட்டு எல்லையான ப்ராப்யத்தைஅர்த்திக்கிறது.